உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் ஆகியோரது வீடுகளில் உள்நோக்கத்துடன் சிபிஐ நடத்திய திடீர் சோதனையை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை உள்பட பலர் பேசினர்.